சிறுநீரகக் கோளாறுகள்

 உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் வீக்கம், இரத்த அழுத்தம் அதிகரித்தல், மூச்சுத் திணறல், ஆஷ்துமா போன்ற நோய்கள் தோன்றலாம்.

முள்ளங்கியை(Radish) சாறுயெடுத்து தினமும் காலை, மாலை 30 மிலி. சாப்பிட்டு வர நீங்கும்.

தினமும் சுத்தமான வெள்ளைப் பூண்டினை 10, திரிகள் – ஒரு குவளைச் சுத்தமான தண்ணீர்விட்டு, மண் சட்டியில் போட்டு – நன்கு காய்ச்சி, கஷாயம் செய்து குடித்து வர வேண்டும். தவறாமல் காலை – மாலை ஒரு மண்டலம் குடித்து வர வேண்டும். உணவில் கொழுப்புச் சத்துள்ள புலால் உணவையும், எண்ணெய், நெய், கிழங்கு வகைகளையும், உப்பையும் நீக்க வேண்டும்.

சிறு நீரக கோளாறு இருப்பவர்கள், வாழைத்தண்டு சாறு எடு‌த்து அருந்த, பலன் கிடைக்கும்.

சிறுநெறிஞ்சி இலையைக் கொண்டுவந்து சுத்தப்படுத்தி மண் சட்டியிலிட்டு, சுத்தமான – தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து, ஆறிய பின் – ஒரு நாளைக்கு இரு வேளைகள், உணவுக்கு முன் குடித்து வர வேண்டும்.

வேக வைக்காத பச்சை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து அரை அவுன்ஸ் வெங்காயச் சாற்றோடு, ஒரு அவுன்ஸ் சுடுநீர் கலந்து உணவிற்கு முன் காலை மாலை இருவேளையும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சிறுநீரகக் கோளாறுகள் சரியாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...