சிறுநீரகக் கோளாறுகள்

 உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் வீக்கம், இரத்த அழுத்தம் அதிகரித்தல், மூச்சுத் திணறல், ஆஷ்துமா போன்ற நோய்கள் தோன்றலாம்.

முள்ளங்கியை(Radish) சாறுயெடுத்து தினமும் காலை, மாலை 30 மிலி. சாப்பிட்டு வர நீங்கும்.

தினமும் சுத்தமான வெள்ளைப் பூண்டினை 10, திரிகள் – ஒரு குவளைச் சுத்தமான தண்ணீர்விட்டு, மண் சட்டியில் போட்டு – நன்கு காய்ச்சி, கஷாயம் செய்து குடித்து வர வேண்டும். தவறாமல் காலை – மாலை ஒரு மண்டலம் குடித்து வர வேண்டும். உணவில் கொழுப்புச் சத்துள்ள புலால் உணவையும், எண்ணெய், நெய், கிழங்கு வகைகளையும், உப்பையும் நீக்க வேண்டும்.

சிறு நீரக கோளாறு இருப்பவர்கள், வாழைத்தண்டு சாறு எடு‌த்து அருந்த, பலன் கிடைக்கும்.

சிறுநெறிஞ்சி இலையைக் கொண்டுவந்து சுத்தப்படுத்தி மண் சட்டியிலிட்டு, சுத்தமான – தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து, ஆறிய பின் – ஒரு நாளைக்கு இரு வேளைகள், உணவுக்கு முன் குடித்து வர வேண்டும்.

வேக வைக்காத பச்சை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து அரை அவுன்ஸ் வெங்காயச் சாற்றோடு, ஒரு அவுன்ஸ் சுடுநீர் கலந்து உணவிற்கு முன் காலை மாலை இருவேளையும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சிறுநீரகக் கோளாறுகள் சரியாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...