சிறுநீரகக் கோளாறுகள்

 உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் வீக்கம், இரத்த அழுத்தம் அதிகரித்தல், மூச்சுத் திணறல், ஆஷ்துமா போன்ற நோய்கள் தோன்றலாம்.

முள்ளங்கியை(Radish) சாறுயெடுத்து தினமும் காலை, மாலை 30 மிலி. சாப்பிட்டு வர நீங்கும்.

தினமும் சுத்தமான வெள்ளைப் பூண்டினை 10, திரிகள் – ஒரு குவளைச் சுத்தமான தண்ணீர்விட்டு, மண் சட்டியில் போட்டு – நன்கு காய்ச்சி, கஷாயம் செய்து குடித்து வர வேண்டும். தவறாமல் காலை – மாலை ஒரு மண்டலம் குடித்து வர வேண்டும். உணவில் கொழுப்புச் சத்துள்ள புலால் உணவையும், எண்ணெய், நெய், கிழங்கு வகைகளையும், உப்பையும் நீக்க வேண்டும்.

சிறு நீரக கோளாறு இருப்பவர்கள், வாழைத்தண்டு சாறு எடு‌த்து அருந்த, பலன் கிடைக்கும்.

சிறுநெறிஞ்சி இலையைக் கொண்டுவந்து சுத்தப்படுத்தி மண் சட்டியிலிட்டு, சுத்தமான – தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்து, ஆறிய பின் – ஒரு நாளைக்கு இரு வேளைகள், உணவுக்கு முன் குடித்து வர வேண்டும்.

வேக வைக்காத பச்சை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து அரை அவுன்ஸ் வெங்காயச் சாற்றோடு, ஒரு அவுன்ஸ் சுடுநீர் கலந்து உணவிற்கு முன் காலை மாலை இருவேளையும் குடித்துவர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சிறுநீரகக் கோளாறுகள் சரியாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...