மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி விரைவில் மின்சாரத்தில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலம் புணேவில் கூட்டத்தில்பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி “ இனி எத்தனால் மற்றும் மெத்தனால் போன்ற மாற்று எரிபொருளும் மின்சாரமும் தான் எதிர்காலம். நான் 3 ஆண்டுகளுக்குமுன் மின்சார வாகனத்தின் தேவைகுறித்து பேசியபோது மக்கள் என்னிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், இப்போது மின்சார வாகனத்திற்கான தேவை அதிகரித் துள்ளது. அதற்காக மக்கள் காத்திருக்கத் துவங்கி விட்டனர். விரைவில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய டிராக்டர் மற்றும் லாரியை அறிமுகப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |