மறைந்த கல்வியாளர், சமூகசேவகர், மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஹர்மோகன்சிங் யாதவின் 10வது நினைவு நாளை குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிவாயிலாக இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் நாட்டின் நலன்களைவிடஅரசியல் அமைப்புகளின் சித்தாந்தங்கள் மற்றும் தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தும் போக்கு அதிகரித்துவருவது குறித்து கவலை தெரிவித்தார். இது குறித்து பிரதமர் பேசுகையில், “சித்தாந்தங்களுக்கு தனி இடம்உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், நாடு மற்றும் சமூகம்தான் முதன்மையானது. எதிர்க்கட்சிகள் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்தாத திட்டங்களை நாங்கள் செயல்படுத்தும் போது தடைகளை ஏற்படுத்துகின்றனர். ஒருகட்சியையோ, ஒரு நபரையோ எதிர்ப்பது நாட்டுக்கு எதிரான குரலாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அனைத்து அரசியல்கட்சிகளின் கடமையாகும்” என தெரிவித்தார். இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவிஏற்றது ஜனநாயகத்திற்கான மிகப்பெரிய தினம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |