நாங்கள் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்

பாஜக தலைமையிலான குஜராத் அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகவும், நாங்கள் எங்களது விளம்பரத்திற்காக பணத்தினை செலவழிக்க வில்லை எனவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

குஜாரத்தின் பாவ்நகர் பகுதியில் ரூ.6000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடக்கி வைத்துப் பேசியவர் இதனை தெரிவித்தார். சௌராஷ்டிரா நர்மதா நீர்ப்பாசன திட்டத்தினை செயல் படுத்தியதன் மூலம் என்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் நினைப்பது தவறு எனவும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ நாங்கள் இதை அனைத்தையும் எந்த ஒரு ஆரவாரமு மின்றியும், மக்கள் பணத்தில் வீண்விளம்பரங்கள் இல்லாமலும் செய்து முடித்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே மட்டுமே ஆட்சி என்பது தேவைப் படுகிறது. இந்த நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் நான் மற்றவர்கள் அனைவரும் நினைப்பதுதவறு என நிரூபித்துள்ளேன். பலரும் இந்தத் திட்டத்தை தேர்தலுக்காக மட்டுமே அறிவிக்கிறார்கள் என்றார்கள். அவர்கள் கூறியதுதவறு என்பது இன்று நிரூபணமாகி விட்டது. நாங்கள் எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம்.” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...