கோவா சட்டசபை தேர்தலில், பாரதிய ஜனதா ,- மகாராஷ்ட்ரவாதி கோமந்த் கட்சி (எம்.ஜி.பி) கூட்டணி பெரும் வெற்றிபெற்று, காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
நேற்று காலை ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது முதலே, பாரதிய ஜனதா – மகாராஷ்ட்ரவாதி கோமந்த் கூட்டணி பலதொகுதிகளிலும்
முன்னிலையில் இருந்தது . ஓட்டு எண்ணிக்கை முடிந்தநிலையில், மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், கட்சிகளுக்கு கிடைத்த_இடங்கள் வருமாறு;
பாரதிய ஜனதா, …………………………….: 21
மகாராஷ்ட்ரவாதி கோமந்த் கட்சி : 3
காங்கிரஸ் கட்சி………………:….: 9
இதர கட்சிகள்…………………….: 7
அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து , புதிய முதல்வராக, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர், 56, தேர்வு செய்யபட உள்ளார். இவர் கோவா மாநில முதல்வராக பதவி ஏற்பது, மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.