டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறிருப்பதாவது;
“மதிப்பிற்குரிய பாபா சாஹேப் இந்திய அரசியலமைப்பின் சிற்பியாகவும், சமூக நல்லிணக்கத்தின் அழியாத வீரராகவும் இருந்தார். சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதை மிகுந்த வணக்கங்கள்.”
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |