டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறிருப்பதாவது;
“மதிப்பிற்குரிய பாபா சாஹேப் இந்திய அரசியலமைப்பின் சிற்பியாகவும், சமூக நல்லிணக்கத்தின் அழியாத வீரராகவும் இருந்தார். சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதை மிகுந்த வணக்கங்கள்.”
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |