நம் நாட்டின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் -பிரதமர் மோடி

நாட்டுப் பிரிவினையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பிரிவினை கொரடூரங்களின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினை எண்ணற்ற மக்களுக்கு ஏற்படுத்திய கடுமையான தாக்கம் மற்றும் துன்பங்களை திரு மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

நாட்டில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட மக்களின் உறுதிப்பாட்டை திரு மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“#PartitionHorrorsRemembranceDay நாளில், பிரிவினையின் கொடூரங்களால் ஏற்பட்ட தாக்கத்தை எதிர் கொண்டு மிகவும் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களை நாம் நினைவு கூர்கிறோம். மனித எழுச்சியின் சக்தியை விளக்கும் அவர்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இது உள்ளது. பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையில் மீண்டு வந்து மகத்தான வெற்றியை அடைந்தனர். இன்று, நமது தேசத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளை எப்போதும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...