நம் நாட்டின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் -பிரதமர் மோடி

நாட்டுப் பிரிவினையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பிரிவினை கொரடூரங்களின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினை எண்ணற்ற மக்களுக்கு ஏற்படுத்திய கடுமையான தாக்கம் மற்றும் துன்பங்களை திரு மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

நாட்டில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட மக்களின் உறுதிப்பாட்டை திரு மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“#PartitionHorrorsRemembranceDay நாளில், பிரிவினையின் கொடூரங்களால் ஏற்பட்ட தாக்கத்தை எதிர் கொண்டு மிகவும் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களை நாம் நினைவு கூர்கிறோம். மனித எழுச்சியின் சக்தியை விளக்கும் அவர்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இது உள்ளது. பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையில் மீண்டு வந்து மகத்தான வெற்றியை அடைந்தனர். இன்று, நமது தேசத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளை எப்போதும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...