பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக் காய்ச்சல்ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை உண்டு . எச்1 என் 1 என அழைக்கப்படும் இந்த வைரஸ் தனது ஆர்.என்.ஏ. உருவஅமைப்பை அடிக்கடி மாற்றி கொள்கிறது. எனவே இது ஏ.பி.சி. என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.

ஏ டைப் வைரஸ்தொற்றினால் லேசான உடல் காய்ச்சல் இருக்கும். இருமல் , சளி, தலைவலி, வாந்தி , வயிற் றோட்டம் போன்றவை இருக்கும்.ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் வாந்தி_இருக்காது. ஏ டைப் நோய் வந்தவர்களை தனிமைபடுத்தி சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குரிய சிகிச்சைகளை அளித்தால் மட்டுமே போதும். இவர்களுக்கு டாமிபுளு (ஒசல்டாமிவிர்) மாத்திரை தறக்கூடாது. அது பின்விளைவை ஏற்படுத்திவிடும். இவர்களுக்கு ஆய்வக பரிசோதனைகள் தேவைஇல்லை. வீட்டில் ஓய்வேடுத்து கொண்டால் போதும்

பி டைப் நோயாளிகளுக்கு ஏ_டைப் நோயாளிகளுக்கு இருந்த அனைத்து அறி குறிகளுடன் காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். தொண்டைவலி அதிகமாக இருக்கும். இவர்களுக்கும் ஆய்வகபரிசோதனை தேவை இல்லை. ஆனால் பி டைப் நோயாளிகளுக்கு_உடனடியாக டாமி புளு மாத்திரை தரப்படவேண்டும் .

சி டைப் நோயாளி களுக்கு பி டைப் நோயாளிகளுக்கு இருந்த_அறிகுறி தவிர வழக்கத்தைவிட அதிக மூச்சு திணறல் ஏற்படும். ரத்ததுடன் கலந்த சளி வரும். நகம் நீல நிறமாகும். பசி எடுக்காது. இவர்களை உடனே ஆய்வக பரி சோதனை செய்து மரு‌த்துவ மனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ வேண்டும். டாமி புளு மாத்திரை சாப்பிட வேண்டும்.

‌பொதுவாக பன்றிக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கை குட்டையில் 12 மணி நேரமும், கைளில் 5 நிமிடமும், குளிர்ந்த நீரில் 30 நாட்களும் உயிர் வாழகூடியது .இது காற்றின் மூலமாகப் பரவுவதால், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தும்மும்போது கைக்குட்டையைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இரும்புச் சத்து மற்றும் ஊட்டச் சத்து மிக்க உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுவாச மண்டல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்துமா, புற்று நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள், மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .இவர்கள் எளிதில் நோய் தொற்றுக்கு ஆலகநேரிடும், பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பு ஊசி உண்டு. இதை வருடத்துக்கு ஒரு முறை போட்டுக் கொண்டால், நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

Tags; ப‌ன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு, ப‌ன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி , ப‌ன்றிக்காய்ச்சல் நோய் அறி குறி , ப‌ன்றி காய்ச்சல் நோய்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...