கூடங்குளம் போராட்டத்தினால் தினமும் 5 கோடி நஷ்டம்

கூடங்குளம் அணுமின்_நிலைய எதிர்ப்பு போராட்டத்தினால் கடந்த 6 மாதங்களாக, தினமும் 5 கோடி ரூபாய் நஷ்டம்_ஏற்படுகிறது,” என்று இந்திய அணுமின்_கழக இயக்குனர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; கூடங்குளம் மின்_நிலையத்தின் முதல் யூனிட்டில், 99% பணிகள் முடிந்துவிட்டன.

உற்பத்தி தொடங்கும் நேரத்தில், போராட்டத்தின் மூலம் முட்டுகட்டை போடபட்டுள்ளது. இதனால், அணுமின் கழக_பணியாளர்களுக்கு, எந்த பணியும் இன்றி சம்பளம் தரும் வகையில் மட்டும், தினமும், 5 கோடி ரூபாய் நஷ்டம்_ஏற்படுகிறது. மாநில அரசின்_அனுமதி கிடைத்தால், முழு_ வீச்சில் பணிகளை தொடங்கி , 4 மாத காலத்தில், மின் உற்பத்தியை தொடங்கி விடுவோம் என்று தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...