புளியின் மருத்துவக் குணம்

 இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ குளிர்ச்சி தருவதாகவும், காய் பித்தம் தணிப்பதாகவும் பழம் குடல் வாயுவகற்றி குளிர்ச்சி உண்டாக்கி மலமிளக்குவதாகவும், பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்து தாதுபலம் தருவதாகவும், விதை சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

புளியம் பூவை எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து கண்ணைச்சுற்றிப் பற்றுப் போட்டுவர, கண்சிவப்பு, கண்வலி குணமாகும்.

உப்பு, புளி சம அளவு எடுத்து அரைத்து உள்நாக்கில் தடவி வர உள்நாக்குச் சதை வளர்வது தடைபடும்.

ஒரு கைப்பிடியளவு புளியம் பூவை சட்டியிலிட்டு 500 மி.லி வீதம் தண்ணீர்விட்டு 250 மி.லியாக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் காலை, மாலை இரண்டு நாட்கள் கொடுத்துவர ஜலதோஷம் குணமாகும்.

புளியம் பூவை கைப்பிடி அளவு எடுத்து சட்டியிலிட்டு கால்லிட்டர் தண்ணீர்விட்டு 125 மி.லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை கொடுத்துவர நீர்க்கடுப்பு நின்று குணமாகும்.

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...