செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை

ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க விமானப்படையின் அலாஸ்காவில் உள்ள ஈல்சன் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட சிவப்பு கொடி 2024 பயிற்சியில் இந்திய விமானப்படை  குழு பங்கேற்றது. இது  செங்கொடி 2024 இன் இரண்டாவது பதிப்பாகும், இது ஒரு மேம்பட்ட வான்வழி போர்  பயிற்சியாகும். இது அமெரிக்க விமானப்படையால் ஒரு வருடத்தில் நான்கு முறை நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை, சிங்கப்பூர் குடியரசு விமானப்படை, இங்கிலாந்தின் ராயல் விமானப்படை, ராயல் நெதர்லாந்து விமானப்படை, ஜெர்மன் லுஃப்ட்வாஃபே மற்றும் அமெரிக்க விமானப்படை (யுஎஸ்ஏஎஃப்) ஆகியவை பங்கேற்றன.

ரஃபேல் விமானம் மற்றும் விமான குழுவினர், தொழில்நுட்பவல்லுநர்கள், பொறியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் அடங்கிய பணியாளர்களுடன் இந்திய விமானப்படையின் படைப்பிரிவு பங்கேற்றது

செங்கொடி என்பது யதார்த்தமான போர் அமைப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்ட பல வகைகளில் நடத்தப்படும் ஒரு வான் போர் பயிற்சியாகும். விரும்பிய சூழலை உருவகப்படுத்துவதற்காக படைகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, சிவப்புபடை வான் பாதுகாப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது.  நீலப்படை தாக்குதல் கலப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது..

IAF இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் செங்கொடி பயிற்சியில்  பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். சவாலான வானிலை மற்றும் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை இருந்தபோதிலும், ஐ.ஏ.எஃப் பராமரிப்பு குழுவினர் பயிற்சியின் காலம் முழுவதும் அனைத்து விமானங்களின் சேவைத்திறனை உறுதி செய்ய விடாமுயற்சியுடன் பணியாற்றினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...