செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை

ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க விமானப்படையின் அலாஸ்காவில் உள்ள ஈல்சன் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட சிவப்பு கொடி 2024 பயிற்சியில் இந்திய விமானப்படை  குழு பங்கேற்றது. இது  செங்கொடி 2024 இன் இரண்டாவது பதிப்பாகும், இது ஒரு மேம்பட்ட வான்வழி போர்  பயிற்சியாகும். இது அமெரிக்க விமானப்படையால் ஒரு வருடத்தில் நான்கு முறை நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை, சிங்கப்பூர் குடியரசு விமானப்படை, இங்கிலாந்தின் ராயல் விமானப்படை, ராயல் நெதர்லாந்து விமானப்படை, ஜெர்மன் லுஃப்ட்வாஃபே மற்றும் அமெரிக்க விமானப்படை (யுஎஸ்ஏஎஃப்) ஆகியவை பங்கேற்றன.

ரஃபேல் விமானம் மற்றும் விமான குழுவினர், தொழில்நுட்பவல்லுநர்கள், பொறியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் அடங்கிய பணியாளர்களுடன் இந்திய விமானப்படையின் படைப்பிரிவு பங்கேற்றது

செங்கொடி என்பது யதார்த்தமான போர் அமைப்புகளை வழங்க வடிவமைக்கப்பட்ட பல வகைகளில் நடத்தப்படும் ஒரு வான் போர் பயிற்சியாகும். விரும்பிய சூழலை உருவகப்படுத்துவதற்காக படைகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, சிவப்புபடை வான் பாதுகாப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது.  நீலப்படை தாக்குதல் கலப்பு கூறுகளை உருவகப்படுத்துகிறது..

IAF இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்கள் செங்கொடி பயிற்சியில்  பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். சவாலான வானிலை மற்றும் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை இருந்தபோதிலும், ஐ.ஏ.எஃப் பராமரிப்பு குழுவினர் பயிற்சியின் காலம் முழுவதும் அனைத்து விமானங்களின் சேவைத்திறனை உறுதி செய்ய விடாமுயற்சியுடன் பணியாற்றினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

குழந்தைகளின் நலனை மேம்படுத்து ...

குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் தேசிய இயக்கம் JP நட்டா தலைமையில் நேற்று கொண்டுவரப்பட்டது குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை ...

18-வது மக்களவையின் முதல் கூட்டத் ...

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் மோடி ஆற்றிய உரை "இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பெருமிதத்திற்குரிய நாள், இது பெருமைக்குரிய ...

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கா ...

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காங்கிரஸ் மௌனம் காப்பது ஏன்?கார்கேவுக்கு நட்டா கடிதம் ``ஆளும் தி.மு.க-இந்திய கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...