உலகளாவிய மத்திய வங்கி அறிக்கை 2024-ல் 2-வது முறையாக “ஏ+” தர வரிசை பெற்றுள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“இந்த சாதனைக்காக, அதுவும் இரண்டாவது முறை அந்த இடத்தை அடைந்ததற்காக, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு சக்திகாந்த தாஸுக்கு @DasShaktikanta வாழ்த்துக்கள். இந்திய ரிசர்வ் வங்கியில் அவரது தலைமைத்துவத்திற்கும், பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மையை உறுதி செய்வதை நோக்கிய அவரது பணிகளுக்கும் இது அங்கீகாரமாகும்.”
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |