‘வரும் 2026ம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்,’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த ஆதிகாரிகளுடன் இன்று நடந்த முக்கிய கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
மேம்பட்ட பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக, கடந்த லோக்சபா தேர்தலில், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில், 70 சதவீதம் வரை அதிக வாக்காளர்கள் ஓட்டுபோட்டுள்ளனர். முன்னதாக இப்பகுதிகளில் பூஜ்ஜிய வாக்குப்பதிவுதான் இருந்தது. முன்னர், பாதுகாப்புப் படைகள், தற்காப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொண்டு வந்தனர். இப்போது தாக்குதல் நடவடிக்கைகளை, மேற்கொண்டு வருகின்றனர்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |