குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவை கட்சியிலிருந்து தூக்கி எறிவோம்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கட்சியிலிருந்து  தூக்கி எறிவோம் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்ற விசாரணைக்கு நாங்கள் ரேடி   என அவர் கூறியுள்ளார்.ஆ.ராசாவின் தில்லி, சென்னை, பெரம்பலூர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடைபெறுவது ஒன்றும் பெரிதாக பேசப்படுகின்ற விஷயம் அல்ல என்றும் கூறினார்  .

ராசாவினுடைய குற்றம் நிரூபிக்க படவில்லை.குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கு  பிறகு அவரை  தூக்கி எறிவோம். அதுவரை   எதுவும் சொல்வதற்கு இல்லை என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய உறவினர்  லஞ்சம் வாங்கி பிடிப்பட்டதற்காக அமைச்சர் பூங்கோதை  அதிகாரிகளை மிரட்டி சர்ச்சையில் சிக்கி  முன்கதவு வழியாக வெளியே அனுப்பி  விட்டு பின் கதவு  வழியாக கூட்டிவந்து அமைச்சர் பதவி கொடுத்ததையும் .நில  மோசடி ஆள் கடத்தளில் சிக்கிய அமைச்சர் எ கே கே பி ராஜா கட்சியிலிருந்து  தூக்கி வீச  பட்டு இன்று மாவட்ட செயலாளராக வலம் வருவதையும் உலகம் பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...