குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவை கட்சியிலிருந்து தூக்கி எறிவோம்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவைக் கட்சியிலிருந்து  தூக்கி எறிவோம் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்ற விசாரணைக்கு நாங்கள் ரேடி   என அவர் கூறியுள்ளார்.ஆ.ராசாவின் தில்லி, சென்னை, பெரம்பலூர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடைபெறுவது ஒன்றும் பெரிதாக பேசப்படுகின்ற விஷயம் அல்ல என்றும் கூறினார்  .

ராசாவினுடைய குற்றம் நிரூபிக்க படவில்லை.குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கு  பிறகு அவரை  தூக்கி எறிவோம். அதுவரை   எதுவும் சொல்வதற்கு இல்லை என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய உறவினர்  லஞ்சம் வாங்கி பிடிப்பட்டதற்காக அமைச்சர் பூங்கோதை  அதிகாரிகளை மிரட்டி சர்ச்சையில் சிக்கி  முன்கதவு வழியாக வெளியே அனுப்பி  விட்டு பின் கதவு  வழியாக கூட்டிவந்து அமைச்சர் பதவி கொடுத்ததையும் .நில  மோசடி ஆள் கடத்தளில் சிக்கிய அமைச்சர் எ கே கே பி ராஜா கட்சியிலிருந்து  தூக்கி வீச  பட்டு இன்று மாவட்ட செயலாளராக வலம் வருவதையும் உலகம் பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...