சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

சோற்றுக் கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழை மடல் நான்கை  வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு

மடலை எடுத்து அதில் 4 விரற்கடையளவிற்கு ஒரு துண்டு வெட்டி, அதன் மேலுள்ள கனத்த தோலை மட்டும் சீவி எடுத்து விட்டால் உள்ளே நுங்கு போன்ற சதை இருக்கும். அதை விழுங்கக் கூடிய அளவிற்குச் சிறு துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் போட்டு நன்றாகக் கழுவி ஒவ்வொரு துண்டாக எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட வேண்டும். இந்த விதமாக எல்லாத் துண்டுகளையும் காலை வேளையில் வெறும் வயிற்றில் விழுங்கிவிட வேண்டும்.

இந்த விதமாக தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது பூரணமாகக் குணமாகிவிடும்.

கற்றாழையின் இலையி லிருந்து எடுக்கப்படும் "கூழ்" சருமத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியுடன் கலந்துவரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுகளின் தீய விளைவு களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் ஈரத் தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையு மேம்படுத்துகிறது. இதனால் வணிகமுறையாக அதன் "கூழி" உலகெங்கிலும் சருமப் பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது.

சோற்றுக் கற்றாழை, சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள், சோற்றுக் கற்றாழையின் பயன்கள் ,சிறுநீர் ரத்தம், சிறுநீரில் ரத்தம், சோற்றுக் கற்றாழையின் நன்மை, மருத்துவ குணம், சோற்று கற்றலை , பயன் , சோற்றுக் கற்றாழையின் நன்மைகள்,

One response to “சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...