சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

சோற்றுக் கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழை மடல் நான்கை  வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு

மடலை எடுத்து அதில் 4 விரற்கடையளவிற்கு ஒரு துண்டு வெட்டி, அதன் மேலுள்ள கனத்த தோலை மட்டும் சீவி எடுத்து விட்டால் உள்ளே நுங்கு போன்ற சதை இருக்கும். அதை விழுங்கக் கூடிய அளவிற்குச் சிறு துண்டுகளாக வெட்டித் தண்ணீரில் போட்டு நன்றாகக் கழுவி ஒவ்வொரு துண்டாக எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட வேண்டும். இந்த விதமாக எல்லாத் துண்டுகளையும் காலை வேளையில் வெறும் வயிற்றில் விழுங்கிவிட வேண்டும்.

இந்த விதமாக தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால் போதும் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது பூரணமாகக் குணமாகிவிடும்.

கற்றாழையின் இலையி லிருந்து எடுக்கப்படும் "கூழ்" சருமத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியுடன் கலந்துவரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுகளின் தீய விளைவு களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் சருமத்தின் ஈரத் தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையு மேம்படுத்துகிறது. இதனால் வணிகமுறையாக அதன் "கூழி" உலகெங்கிலும் சருமப் பராமரிப்பு, சவரம் செய்வதற்கான கூழ்மங்கள், ஷாம்பூ ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது.

சோற்றுக் கற்றாழை, சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள், சோற்றுக் கற்றாழையின் பயன்கள் ,சிறுநீர் ரத்தம், சிறுநீரில் ரத்தம், சோற்றுக் கற்றாழையின் நன்மை, மருத்துவ குணம், சோற்று கற்றலை , பயன் , சோற்றுக் கற்றாழையின் நன்மைகள்,

One response to “சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...