குஜராத் மாநிலத்தின் வதோரா கிராம பகுதிக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பயணம் செய்தார், அப்போது அங்கு உள்ள நடுநிலை பள்ளிக்கு சென்றார், நடுநிலை பள்ளியின் செயல் பாடுகளை பார்வையிட்ட அவர் அங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார், மாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லி தந்தார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.