குஜராத் மாநிலத்தின் வதோரா கிராம பகுதிக்கு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பயணம் செய்தார், அப்போது அங்கு உள்ள நடுநிலை பள்ளிக்கு சென்றார், நடுநிலை பள்ளியின் செயல் பாடுகளை பார்வையிட்ட அவர் அங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார், மாணவ மாணவிகளுக்கு வாசிக்க சொல்லி தந்தார்.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.