பிரதமர் நரேந்திர மோடி ஹரியாணா மாநிலம் ஹிசார் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிய முனையக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ஹிசார் அயோத்தி விமான சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். தொடந்து பேசியதாவது,
“2014 ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று 150 விமான நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை சாதனை படைத்து வருகின்றன. விமான நிறுவனங்கள் 2,000 விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |