தஞ்சை மாவட்டத்தில் பாரதியஜனதா உட்கட்சி தேர்தல் நடைபெற்றது
இதில் தஞ்சை மாவட்ட தலைவருக்கான தேர்தல் 26/11/10 அன்று மாலை நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக பாரதியஜனதா மாநிலதுணை தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினரும்மாகிய திரு.எச்.ராஜா செயல்பட்டார். இதில் தேர்தல் பார்வையாளர்ராக பாரதியஜனதா மாநில செயலாளர் கருப்பு [எ] எம்.முருகானந்தம்,கோட்ட பொறுப்பாளர் கோ.அய்யாரப்பன் ஆகியோர் செயல்பட்டனர்.தஞ்சை மாவட்ட நகர ஓன்றிய பாரதியஜனதா பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர்.இதில் தஞ்சை மாவட்ட தலைவராக வழக்கறிஞர் திரு.வை.முரளிகணேஸ் அவர்கள் ஓரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டினை மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.வாசுதேவன் செய்திருந்தார்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.