தஞ்சை மாவட்டத்தில் பாரதியஜனதா உட்கட்சி தேர்தல் நடைபெற்றது
இதில் தஞ்சை மாவட்ட தலைவருக்கான தேர்தல் 26/11/10 அன்று மாலை நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக பாரதியஜனதா மாநிலதுணை தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினரும்மாகிய திரு.எச்.ராஜா செயல்பட்டார். இதில் தேர்தல் பார்வையாளர்ராக பாரதியஜனதா மாநில செயலாளர் கருப்பு [எ] எம்.முருகானந்தம்,கோட்ட பொறுப்பாளர் கோ.அய்யாரப்பன் ஆகியோர் செயல்பட்டனர்.தஞ்சை மாவட்ட நகர ஓன்றிய பாரதியஜனதா பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர்.இதில் தஞ்சை மாவட்ட தலைவராக வழக்கறிஞர் திரு.வை.முரளிகணேஸ் அவர்கள் ஓரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டினை மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.வாசுதேவன் செய்திருந்தார்.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.