தஞ்சை மாவட்ட தலைவராக வழக்கறிஞர் திரு.வை.முரளிகணேஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்

தஞ்சை மாவட்டத்தில் பாரதியஜனதா உட்கட்சி தேர்தல் நடைபெற்றது

இதில் தஞ்சை மாவட்ட தலைவருக்கான தேர்தல் 26/11/10 அன்று மாலை நடைபெற்றது. இதில் தேர்தல் அதிகாரியாக பாரதியஜனதா மாநிலதுணை தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினரும்மாகிய திரு.எச்.ராஜா செயல்பட்டார். இதில் தேர்தல் பார்வையாளர்ராக பாரதியஜனதா மாநில செயலாளர் கருப்பு [எ] எம்.முருகானந்தம்,கோட்ட பொறுப்பாளர் கோ.அய்யாரப்பன் ஆகியோர் செயல்பட்டனர்.தஞ்சை மாவட்ட நகர ஓன்றிய பாரதியஜனதா பிரதிநிதிகள் திரளாக கலந்துகொண்டனர்.இதில் தஞ்சை மாவட்ட தலைவராக வழக்கறிஞர் திரு.வை.முரளிகணேஸ் அவர்கள் ஓரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டினை மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.வாசுதேவன் செய்திருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...