பிரதமரின் சுதந்திர தின தொலைநோக்கை நிறைவேற்ற மத்திய அமைச்சர் உறுதி

மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், புதுதில்லியில் இன்று இரு அமைச்சகங்களுக்கும் உட்பட்ட  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள், பன்முக சேவை ஊழியர்கள் முதல் செயலாளர் அளவிலான அதிகாரிகளும் பங்கேற்றனர். துறையின் இணையமைச்சர்கள் திரு பாகிரத் சௌத்ரி மற்றும் திரு கமலேஷ் பாஸ்வான், டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் சௌகான், சுதந்திர தின உரையில், வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்ற உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்தார்.

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு, கடினமாக பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.பிரதமர் கூறியது போல 3 மடங்கு அதிக வேகத்தில், 3 மடங்கு கடினமாக பாடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...