ராஜாவினால் தமிழகத்தினுடைய பெயர் கெட்டு விட்டது; ஸ்மிருதி இரானி

 ஸ்மிருதி இரானிராஜாவினால் தமிழகத்தினுடைய பெயர் கெட்டு விட்டது, என்று பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிருதி-இரானி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று பாரதிய ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் தமிழகத்திலுருந்து ஏராளமான மகளிர்-அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிருதிஇரானி அளித்த பேட்டி: பல்வேறு புலவர்களையும், ஞானிகளையும் பெற்று சிறப்பான நிலையில் இருந்த தமிழகத்தின் பெயர், இன்று அலைவரிசை ஒதுக்கீட்டில் ராஜாசெய்த ஊழலால் தேவையின்றி கெட்டு போயுள்ளது. இந்த ஊழலின் மூலம், முதல்வரின் மகளும் பலன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை ஜெ.பி.சி., விசாரணைக்கு உட்படுத்தாமல், நீர்த்து போகச் செய்வதற்கான பணிகளில், மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார். பா.ஜ., மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...