செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு, பொது மக்களுக்கு பாதிப்புகளை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிப்பதால் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை தற்போதைய நிலையிலிருந்து 10ல் ஒருபங்கு குறைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரண்டு ஆன்டெனாக்களை கொண்ட செல்போன்கோபுரம், குடியிருப்பு பகுதிகளிலிருந்து குறைந்த பட்சம் 35 மீட்டர் தொலைவில் இருக்கவேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் செல்போன் கோபுரங்க ளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.