செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு, பொது மக்களுக்கு பாதிப்புகளை உருவாக்குவதாக ஆய்வுகள் தெரிவிப்பதால் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை தற்போதைய நிலையிலிருந்து 10ல் ஒருபங்கு குறைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரண்டு ஆன்டெனாக்களை கொண்ட செல்போன்கோபுரம், குடியிருப்பு பகுதிகளிலிருந்து குறைந்த பட்சம் 35 மீட்டர் தொலைவில் இருக்கவேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் செல்போன் கோபுரங்க ளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.