கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வருபவர்களின் உண்மைமுகம் வெளிப்பட்டிருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது , இன்றைய மோதலின்
பின்னணியில் மாவோயிஸ்ட் மற்றும் விடுதலை புலிகள் இருக்கின்றனர் . கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடுபவர்களை கட்டுப்படுத்த தமிழக காவல்துறைக்கு உதவியாக ராணுவத்தை அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார் .
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.