கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வருபவர்களின் உண்மைமுகம் வெளிப்பட்டிருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார் .
மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது , இன்றைய மோதலின்
பின்னணியில் மாவோயிஸ்ட் மற்றும் விடுதலை புலிகள் இருக்கின்றனர் . கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடுபவர்களை கட்டுப்படுத்த தமிழக காவல்துறைக்கு உதவியாக ராணுவத்தை அனுப்பவேண்டும் என தெரிவித்துள்ளார் .
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.