ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தந்து வந்த ஆதரவை திரிணமூல் காங்கிரஸ் வாபஸ் பெற்றது .சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதித்தது. சமையல் எரிவாயுககு கட்டுப்பாடுகளை விதித்தது, டீசல் விலை உயர்வு போன்ற மத்திய
அரசின் நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி இந்தமுடிவை எடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் நடை பெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.இது குறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : மத்திய அரசுக்கு தந்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் . .மத்திய அரசு எந்த முடிவையும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து எடுப்பதில்லை , தங்களுக்கு உரியமரியாதை தரப்படவில்லை என குறை கூறினார்.
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.