திரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்க்கான தனது ஆதரவைவாபஸ் பெற்றது

 திரிணமூல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்க்கான  தனது  ஆதரவைவாபஸ் பெற்றது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தந்து வந்த ஆதரவை திரிணமூல் காங்கிரஸ் வாபஸ் பெற்றது .சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதித்தது. சமையல் எரிவாயுககு கட்டுப்பாடுகளை விதித்தது, டீசல் விலை உயர்வு போன்ற மத்திய

அரசின் நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி இந்தமுடிவை எடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் நடை பெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்தமுடிவு எடுக்கப்பட்டது.இது குறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : மத்திய அரசுக்கு தந்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் . .மத்திய அரசு எந்த முடிவையும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து எடுப்பதில்லை , தங்களுக்கு உரியமரியாதை தரப்படவில்லை என குறை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...