விசாரணை செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆருஷி கொலை வழக்கை பைசல் செய்துவிட சி.பி.ஐ.முடிவு செய்துள்ளத,
உ, பி பிரபல டாக்டர் ராஜேஷ் தல்வார்ரின் 14 வயது மகள் ஆருஷி , மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம் ராஜ் ஆகியோர்
கடந்த 2008ம் ஆண்டு மர்மமான முறையில் படு கொலை செய்யப்பட்டு படுக்கையறையில் கிடந்தனர். இந்த கொலை வழக்கில் முதலில் தந்தை டாக்டர் ராஜேஷ்தல்வார் மிது சந்தேகம் எழுந்தது சி.பிஐ. அவரை 2008-ல் கைது செய்து விசாரணை செய்தது . பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார,
மேலும் சி.பி.ஐ.தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை செய்த போதிலும் கடந்த இரண்டரை வருடங்களாக இந்த வழக்கின் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் ஆருஷி கொலைவழக்கை முடிப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.