நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்துகொண்டு ரூ. 1600 கோடி அளவுக்கு முறைகேடுசெய்ததாக சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் ஒரு தனியார் நிறுவனத்தின் 75 சத பங்குதாரர்களாக இருந்துகொண்டு ரூ.1600கோடி மதி்ப்புள்ள மற்றொரு நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துக்கு முறை கேடாக அபகரித்து நிர்வகித்துவருவதாகவும், இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரபரப்பு கிளப்பியுள்ளார் . அபகரித்ததாக கூறும் நிறுவனத்தை காங்கிரஸ் மூத்ததலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருவதாகவும் . மேலும் மறைந்த காங்கிரஸ் தலைவர்களும் இதில் பங்கு தாரராகளாக இருக்கின்றனர் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.