ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை

 ஒரு மாநிலத்தின்  தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை வாக்குப்பதிவுக்கும் , வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவதை பற்றி தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; குஜராத் சட்ட சபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது . அதற்கு முன்னபு நவம்பர் 3ம் தேதி இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தல் நடந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவானவாக்குகள் வரும் 20-ம் தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது . இப்படி வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும்.

குஜராத்தை பொறுத்த வரை தேர்தல் முடிவிற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குப்பதிவு முடிந்து 2 நாட்கல் தான் ஆகிறது . ஆனால், இமாச்சல பிரதேச வாக்காளர்கள் வேட்பாளர்களை பற்றித் தான் நான் கவலைப் படுகிறேன். அவர்கள் வாக்களித்து விட்டு நீண்டகாலம் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை. இதை ஒருபகுதியாக தேர்தல் ஆணையம் பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...