ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை

 ஒரு மாநிலத்தின்  தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை வாக்குப்பதிவுக்கும் , வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவதை பற்றி தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; குஜராத் சட்ட சபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்துள்ளது . அதற்கு முன்னபு நவம்பர் 3ம் தேதி இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தல் நடந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவானவாக்குகள் வரும் 20-ம் தேதி எண்ணப் பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது . இப்படி வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே நீண்டஇடைவெளி விடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசிலிக்க வேண்டும்.

குஜராத்தை பொறுத்த வரை தேர்தல் முடிவிற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குப்பதிவு முடிந்து 2 நாட்கல் தான் ஆகிறது . ஆனால், இமாச்சல பிரதேச வாக்காளர்கள் வேட்பாளர்களை பற்றித் தான் நான் கவலைப் படுகிறேன். அவர்கள் வாக்களித்து விட்டு நீண்டகாலம் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். ஒரு மாநிலத்தின் தேர்தல்முடிவு மற்றொரு மாநிலத்தின் முடிவினை பாதிக்கும் என நான் நினைக்க வில்லை. இதை ஒருபகுதியாக தேர்தல் ஆணையம் பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...