குஜராத் மாநில சட்ட சபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்துள்ள முதல்வர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்திருக்கிறார் . குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அந்த மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க்கிறார் நரேந்திரமோடி.
தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.