பலாத்காரம் செய்ய பட்டது மட்டும் மக்களின் கொந்தளிப்புக்கு காரணம் அல்ல

 பலாத்காரம் செய்ய பட்டது மட்டும் மக்களின் கொந்தளிப்புக்கு காரணம் அல்ல தில்லி மாணவி பலாத்காரம் செய்ய பட்டது மட்டும் மக்களின் கொந்தளிப்புக்கு காரணம் அல்ல என பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து தெரிவித்துள்ளார் :

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சிலகாலமாக சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வருவதை சரி செய்ய அரசு தவறியதன் காரணமாக மக்களிடையே உருவான கோபம் தான் தில்லியில் மாணவி பலாத்காரம்செய்யப்பட்ட சம்பவத்தின் மூலமாக கொந்தளிப்பாக வெளிப்பட்டுள்ளது . ஒருகுறிப்பிட்ட சம்பவத்தால் மட்டும் (தில்லி மாணவி பலாத்கார விவகாரம்) இது நிகழ்ந்து விடவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசின் செயல்பாடுகளால் நாடாளுமன்ற நடை முறைகளின் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நாடாளுமன்ற அமைப்புமுறையை அரசு அலட்சியப்படுத்துகிறது. பலாத்கார சம்பவம்தொடர்பாக குளிர் கால கூட்டத் தொடரில் பிரச்னையை எழுப்பினோம். ஆனால் கூட்டத் தொடர் முடிந்து ஒருவாரத்துக்குப் பிறகு பிரதமர் அறிக்கை வெளியிடுகிறார் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.