பாகிஸ்தான் பஞ்சாப் மகாண ஆளுனர் சல்மான்தஸீர் சுட்டு கொல்லப்பட்டார

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுனர் சல்மான்தஸீர், அவரது பாதுகாவலராலே இன்று சுட்டு கொல்லப்பட்டார

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சல்மான் தஸீர், பாகிஸ்தான் அதிபர் ஆஸிப்-அலி சர்தாரிக்கு மிகவும் வேண்டியவர் ஆவார்.

இந்த நிலையில் இன்று இஸ்லாமாபாத்திள் இருக்கும் பணக்காரர்கள் வந்து செல்லும் கோஷார் வணிக மையத்திற்கு அவர் வந்தார் , அப்பொழுது அவருடன் வந்த அவருடைய பாதுகாவலர்களில் ஒருவர் தஸீரை திடீர் என்று துப்பாக்கியால் சுட்டு கொன்றார். ஆளுனர் தஸீரை சுட்டு கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

{qtube vid:=S7GL-lbKF9Q}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...