பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுனர் சல்மான்தஸீர், அவரது பாதுகாவலராலே இன்று சுட்டு கொல்லப்பட்டார
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சல்மான் தஸீர், பாகிஸ்தான் அதிபர் ஆஸிப்-அலி சர்தாரிக்கு மிகவும் வேண்டியவர் ஆவார்.
இந்த நிலையில் இன்று இஸ்லாமாபாத்திள் இருக்கும் பணக்காரர்கள் வந்து செல்லும் கோஷார் வணிக மையத்திற்கு அவர் வந்தார் , அப்பொழுது அவருடன் வந்த அவருடைய பாதுகாவலர்களில் ஒருவர் தஸீரை திடீர் என்று துப்பாக்கியால் சுட்டு கொன்றார். ஆளுனர் தஸீரை சுட்டு கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
{qtube vid:=S7GL-lbKF9Q}
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.