முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் . இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
முருங்கை பிஞ்சில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது , இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது . எலும்பு மஞ்ஜையை வலு படுத்தி இரத்தத்தை அதிக மாக உற்பத்தி செய்ய உதவுகிறது . ஆண்மை சக்தியை தூண்டுகிறது .
Tags;
முருங்கை பிஞ்ஜீன் மருத்துவ குணம், இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாக, முருங்கைப் பூ , ஆண்மை சக்தி அதிகமாக, இரத்தத்தை அதிக மாக உற்பத்தி செய்ய, முருங்கை கீரை முருங்கை பிஞ்சு
You must be logged in to post a comment.
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
OK