காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் பாஜக, ஆர்எஸ்எஸ். அமைப்புகள் பயங்கரவாத பயிற்சிமுகாம்களை நடத்துகின்றன எனும் உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்துக்கு , காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.

“”பா.ஜ.க.,வும், ஆர்எஸ்எஸ்சும் தேசிய அமைப்புகள். உள்துறை அமைச்சரது கருத்தில், காங்கிரஸ்சின் கேடு விளைவிக்கும் மனப் பாங்கு பிரதிபலிக்கிறது. அவரது கருத்து கடும் ஆட்சேபத்துக்குரியது. ஏற்றுக் கொள்ள முடியாதகருத்து மட்டும் அல்ல, அபாயகரமானதும்கூட.

நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் தக்கது உள்துறை அமைச்சரின் இந்த கருத்தைவிட வேறு மோசமான ஒன்று இருக்கமுடியாது.

கோழைகளின் கூடாரமாக காங்கிரஸ் கட்சி இருப்பதை சில நேரங்களில் நான் உணர்கிறேன். ஏனெனில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடக்கிறது . பயங்கரவாதிகள் புற்றீசல்போல அதிகரித்து விட்டனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடும்கருவியை (பொடா சட்டம்) அவர்கள் காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது.

இந்த கருத்துக்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்புக் கேட்கவேண்டும். ராகுல் காந்தியும், உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...