தூக்கிலிட பட்ட அப்சல் குரு க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜிகாத்குழு இஸ்லாபாத்தில் கூட்டத்தை நடத்தியது . இதில் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா, அல் பத்ர் முகாகிதீன், ஜெய்ஷ் இ முகமது, ஐக்கிய ஜிகாத் கவுன்சில் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில்_பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கலை எழுப்பினர். அத்துடன் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவது மற்றும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் புனிதப்போரை வலுப்படுத்துவது என்றும் சபதம் செய்துள்ளனர் .
பயங்கர வாதிகளின் மாநாட்டை பகிரங்கமாக நடத்தும அளவுக்கு பாகிஸ்தான்
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.