தூக்கிலிட பட்ட அப்சல் குரு க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜிகாத்குழு இஸ்லாபாத்தில் கூட்டத்தை நடத்தியது . இதில் பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர் இ தொய்பா, அல் பத்ர் முகாகிதீன், ஜெய்ஷ் இ முகமது, ஐக்கிய ஜிகாத் கவுன்சில் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில்_பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கலை எழுப்பினர். அத்துடன் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவது மற்றும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் புனிதப்போரை வலுப்படுத்துவது என்றும் சபதம் செய்துள்ளனர் .
பயங்கர வாதிகளின் மாநாட்டை பகிரங்கமாக நடத்தும அளவுக்கு பாகிஸ்தான்
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.