பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் பசு கொலை தடைச்சட்டம்

 பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் பசு கொலை தடைச்சட்டம் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் பசு கொலை தடைச்சட்டம், பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படும், என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் பேசியதாவது ; நரேந்திர மோடியின் அரசியல் செயல் பாடுகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது, தற்போது ஆளும் காங்கிரஸ்அரசால் மக்களுக்கு துன்பமே கிடைத்துள்ளது . நாட்டின் தவறான வெளியுறவு கொள்கையால் சிறியநாடுகளான வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட குட்டி நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை . வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள ரூ.25லட்சம் கோடி கருப்புப்பணத்தை 100 நாட்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறிய ஐ.மு., கூட்டணி அரசு, அதற்கான சிறு முயற்சிகளை -கூட மத்திய அரசு எடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...