ராகுலின கருத்தில் அடக்கம் தெரிய வேண்டும் ; தேசியவாத காங்கிரஸ்

கூட்டணி மற்றும் அரசியல் நிர்பந்தங்களின் காரணமாகத்தான் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை என்று காங்.., கட்சியின் பொது செயலர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்த்து இருந்தார்

ராகுல் காந்தியின் இந்த கருத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின்

தலைவர் மற்றும் வேளாண்துறை அமைச்சருமான சரத்பவாரை குறி வைத்து தெரிவிக்கப்பட்ட கருத்தா அந்தக் கட்சி கருதுகிறத

ராகுலின கருத்தில் அடக்கம் தெரிய வேண்டும் ஆணவம் தெரியக்கூடாது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் டி.பி. திரிபாதி கருத்து தெரிவித்துள்ளார

இந் நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் கட்சி, விலைவாசி உயர்வுக்கு தனிப்பட்டயாரும் பொறுப்பு அல்ல ஒட்டுமொத்த அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியுள்ளது.

{qtube vid:=Q6TDUAUfBO8}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...