மாதுளம் பழங்களை கொடுத்து மோடியை அசத்திய தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பாவார்

தேசிய வாத காங்கிரஸ்- சரத் சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹா விகாஷ் அகாடி கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த பிரதான கட்சியான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று (டிச.18) டில்லி பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்று மோடியை சந்தித்து பேசினார். இவரும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின் சரத்பவார் கூறியது, மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அரசியல் குறித்து பேசவில்லை என்றார். முன்னதாக சரத்பவார் பிரதமர் மோடிக்கு மாதுளை பழங்கள் வழங்கினார். அப்போது சரத்பவார் மஹாராஷ்டிராவின் மேற்கு மாவட்டமான பஹல்தான் பகுதியில் விளைந்தவை இம்மாதுளை பழங்கள் என பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...