லஞ்சம், ஊழல் புகார்களை மொபைல் போன், கணினி மூலம் அனுப்பும் “விஜ் – ஐ’ என்ற புதியதிட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டுவந்துள்ளது.
லஞ்சம், ஊழல்குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில்கொண்டு மொபைல் போன், கணினி மூலம் எஸ்எம்எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும்வகையில் “விஜ் – ஐ’ என்ற புதியதிட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டுவந்துள்ளது. வட மாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் அறிமுகமாகவில்லை. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான ஐந்தாவது தூண் மெட்எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து மத்தியகண்காணிப்பு ஆணையம் தமிழகத்தில் “விஜ்-ஐ’ திட்டத்தை, அறிமுகம் செய்துள்ளது
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.