இயற்கையில் 30% – 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்படுவது சாதாராணமானது. ஆனால், மூன்று அல்லது அதற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுநலம். இவர்களுக்கு எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவு
(Abnormal Antibodies). இவர்களில் சிலருக்கு Aspirin மற்றும் Heparin போன்ற மருந்துகள் உதவலாம். கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து 3-6 மாதம் காத்திருந்து கருவடையலாம். இந்தக் காலக்கட்டத்தில் மனதாலும் உடலாலும் பெண் ஆரோக்கியம் அடையக்கூடும்.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.