இயற்கையில் 30% – 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்படுவது சாதாராணமானது. ஆனால், மூன்று அல்லது அதற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுநலம். இவர்களுக்கு எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவு
(Abnormal Antibodies). இவர்களில் சிலருக்கு Aspirin மற்றும் Heparin போன்ற மருந்துகள் உதவலாம். கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து 3-6 மாதம் காத்திருந்து கருவடையலாம். இந்தக் காலக்கட்டத்தில் மனதாலும் உடலாலும் பெண் ஆரோக்கியம் அடையக்கூடும்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.