தி.மு.க பொதுக்குழுவின் முடிவுக்கு தி,க தலைவரின் பாராட்டோ, பாராட்டு

ஆ.ராசாவை கைது செய்தது தொடர்பாக தி.மு.க பொதுக்குழுவின் முடிவுக்கு தி,க தலைவர் கி.வீரமணி பாராட்டி இருக்காருப்பா அவரு என்ன சொல்றாருன்ன ஆ.ராசா கைது குறித்து தி,மு,க பொதுக்குழு ஒரு-சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது . குற்றம் சுமத்தப்பட்டதாலேயே அவர் குற்றவாளி ஆக மாட்டார் என்கிற பொதுநியதிக்கு ஏற்ப, தெளிவான தீர்வை எடுத்த தி.மு.க

தலைவருக்கும், பொதுக்குழு-உறுப்பினர்களுக்கும் தி.க.வின் பாராட்டுகள் என்று வீரமணி கருத்து சொல்லியிருக்காருப்பா.

மச்சி சரியான காமெடிப்பா  சிரிச்சி சிரிச்சி வயிர் எல்லாம் வலிகுது. ஐயா வீரமணி போதும்பா, நாட்டுல பாராட்ட பல விஷயம் இருக்க இதுக்கு முக்கியத்துவம் குடுத்தது ரொம்ப  காமெடிப்பா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...