ஆ.ராசாவை கைது செய்தது தொடர்பாக தி.மு.க பொதுக்குழுவின் முடிவுக்கு தி,க தலைவர் கி.வீரமணி பாராட்டி இருக்காருப்பா அவரு என்ன சொல்றாருன்ன ஆ.ராசா கைது குறித்து தி,மு,க பொதுக்குழு ஒரு-சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது . குற்றம் சுமத்தப்பட்டதாலேயே அவர் குற்றவாளி ஆக மாட்டார் என்கிற பொதுநியதிக்கு ஏற்ப, தெளிவான தீர்வை எடுத்த தி.மு.க
தலைவருக்கும், பொதுக்குழு-உறுப்பினர்களுக்கும் தி.க.வின் பாராட்டுகள் என்று வீரமணி கருத்து சொல்லியிருக்காருப்பா.
மச்சி சரியான காமெடிப்பா சிரிச்சி சிரிச்சி வயிர் எல்லாம் வலிகுது. ஐயா வீரமணி போதும்பா, நாட்டுல பாராட்ட பல விஷயம் இருக்க இதுக்கு முக்கியத்துவம் குடுத்தது ரொம்ப காமெடிப்பா
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.