பிறக்கும் போதே தனது வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் வறுமையை அறிந்திருக்க மாட்டார்கள்

 பிறக்கும் போதே தனது வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் வறுமை எப்படிபட்டது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். என்று நரேந்திர மோடி, இன்று உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தியை தாக்கி கடுமையாக பேசினார்.

அவர் மேலும் பேசியதாவது:- தாஜ் மகாலை பார்க்காத மக்கள் அதைப் பார்த்து விட்டு புகைப்படம் எடுத்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். அதேபோலத் தான் ராகுல்காந்தி வறுமை எப்படி இருக்கிறது என்று சோதித்துபார்க்கிறார். ஏழை குழந்தைகளிடம் அவர் புகைப்படம் எடுத்துகொள்கிறார். கேமரா எடுத்தபிறகு அவர் சோர்வடைந்து விடுகிறார்.

பிறக்கும்போதே தனது வாயில் தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் வறுமை எப்படிபட்டது என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். நான் வறுமையை உணர்ந்துகொள்கிறேன். ஏனெனில் அதில் நான் பிறந்தவன். எனது குழந்தை பருவத்தை பற்றி கேலிசெய்பவர்கள், நான் டீதான் விற்பனை செய்தேன், நாட்டை விற்பனை செய்யவில்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங்கின் குடும்ப அரசியலை விமர்சித்து பேசிய மோடி, அவர்கள் தங்கள் மகன், மகள் மற்றும் மருமகள்கள் தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் உத்தர பிரதேச இளைஞர்களை அவமானபடுத்துகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...