மகாத்மா காந்தி கூட ஒருமுறைதான் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார் ; அத்வானி

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ஒரு குடும்ப சொத்தாக மாறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல் கே. அத்வானி குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது சுதந்திர போராட்ட கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சின் தலைவர் பதவிக்கு ஒருவர் ஒரு-முறை மட்டுமே தேர்ந்தெடுக்கபட்டார். சொல்ல போனால் அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்ஒருவர் இருந்துள்ளார்.

 

ஆனால் இன்றைய நிலையை பாருங்கள், எப்படி மாறிவிட்டது . காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி என்பது ஒரு குடும்ப சொத்து போன்று பாவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கட்சி தலைவராகவே இருக்கும் நிலை உருவாகியுள்ளது . காங்கிரஸ்சில் மகாத்மா காந்திக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு இருந்தது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். காங்கிரஸ் கட்சியுடன் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்ட மகாத்மா காந்தி கூட 1924ம் ஆண்டில் ஒரே ஒருமுறைதான் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளார் . ஆனால் சோனியாகாந்தி இப்போது 4வது முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்

மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி காலம் மூன்று ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கபட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1980-ம் ஆண்டில் ஜனதா கட்சியின் ஆட்சி எப்படி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததோ அதை போன்றதொரு மோசமான நிலையை ஐக்கிய-முற்போக்கு கூட்டணி சந்தித்து வருகிறது என்று அத்வானி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...