தியானம் செய்யத் தேவையானவை

 நல்ல சூழ்நிலை
தியானம் குறித்த நூல்களைப் படித்தல்
மகான்களின் வரலாறுகளைப் படித்தல்
தியாகத்திற்கான பொருள்
தியானம் மந்திரம்
குறியீடு (அடையாளம்)
குரு.தியானம் பழக நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரிகரணச் சுத்தி பெறவேண்டும். நல்ல நட்புகளுடன் அதாவது ஒத்த மனநிலையுடைவர்களுடன் சேர்ந்திருத்தல்.

 

தியானம் தொடர்பான நூல்களையும், மகான்களின் வரலாறுகளையும் படிக்கலாம்.
தியானம் செய்வதற்கு அவசியம் ஒரு பொருள் மீதுதான் தியானம் செய்ய வேண்டும். ஓர் புள்ளியையோ, மலரையோ, ஒளியையோ அல்லது இறைவனையோ நினைத்து தியானம் செய்யலாம். இறைவனைத் தியானிப்பது தான் சிறந்தது.

 

கடலின் ஆழத்தில் எவ்வளவுக் கெவ்வளவு சென்று காற்று நீரைக் கொண்டு வந்து அலையாக எழுப்புகிறதோ அவ்வளவுக் கவ்வளவு அந்த அலையின் உயரமிருக்கும். அதுபோல மந்திரங்களும், மனத்தின் ஆழத்திற்குச் செல்வதற்கேற்ப அதிக அதிர்வுகளை எழுப்புவதன் மூலம், உச்ச உணர்வை உண்டாக்கிப் பலனைத் தருகின்றன.

 

மந்திரங்கள் இரண்டு வகை. 'ஓம்' என்ற மூலமந்திரம். அடுத்து பீஜமந்திரம். ஹங் – யங் – ரங் – பங் – லங் இந்த ஐந்தும் பூதங்களைக் குறிப்பன. ஹரிங் என்பது சக்தியைக் குறிக்கும். இவை இயற்கையில் அமைந்த பெயர்களாகும். பீஜம் என்றால் விதை என்று பொருள். குரு உபதேசித்த மந்திரத்தைத் தியானிக்கலாம்.

 

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...