அத்வானி எனக்கு அரசியல் குரு

 பாஜக மூத்த தலைவர் அத்வானியை அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என அவர் போட்டியிடும் காந்தி நகர் தொகுதியில் நரேந்திர மோடி பிரசாரம்செய்தார். பாஜக மூத்த தலைவர் அத்வானி குஜராத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து 6 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கலோல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அத்வானியை ஆதரித்து அவர் பேசியதாவது:அத்வானி எனக்கு அரசியல்குரு. அவருக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். சிக்கலான பல சந்தர்ப்பங்களில் ஒருதந்தையை போல் எனது கையைபிடித்து சரியான வழியை காட்டியவர் அவர். நல்ல ஆலோசனைகள் வழங்கியவர். இந்ததொகுதி மீது எனக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதுபோன்ற உரிமை என் மீது அத்வானிக்கு உள்ளது. இந்தமண்ணின் மைந்தன் நான். என்னை வளர்த்தவர்கள் நீங்கள்.

இன்று உங்கள் உதவியை நாடிவந்துள்ளேன். அத்வானியின் நீண்ட நெடிய பொதுவாழ்க்கையில் களங்கம் இல்லை. இந்ததேசத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர். அவரை நீங்கள் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...