நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம்

 மத்திய அரசிடம் பெரும்பாலான மாநிலஅரசுகள், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கடுமையாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளன. டெல்லியில், நேற்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் வருவாய்த் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திலுள்ள சிலவிதிகள் கடுமையாக இருப்பதாகவும், இதனால் தொழில் முதலீடுகளுக்காக நிலங்களை பெறமுடிவதில்லை எனவும் பல்வேறு மாநில அமைச்சர்கள், புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விதிகளை திருத்தியமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறுகையில், ‘சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது . அதற்குக் காரணம் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டவிதிகள் கடுமையாக இருப்பதே ஆகும். இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...