பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

 பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் சுரக்கும். ஒரு சில மருத்துவ காரணங்களைத் தவிர மற்ற எல்லாயிடங்களிலும் தாய்மார்கள் தங்களின் மழலைகளுக்குத் தாய்பால் கொடுக்க வேண்டும்.

புரோட்டீன் ;
'புரோட்டீன்' அளவு உணவில் பாலூட்டுகின்ற பெண்களுக்கு கர்ப்பிணிகளை விட மிகவும் அதிகமாகத் தேவைப்படும். உணவில் 2 கி. புரோட்டீன் இருந்தால்தால் அது 1 கி. பாலின் புரோட்டீன் தயாரிக்கப் பயன்படுகிறது. பொதுவாக, புரோட்டீன் மிகுந்த பால், மீன், இறைச்சி, சோயாபீன்ஸ் ஆகியவற்றை இவர்களுக்குத் தர வேண்டும்.

கால்சியம் :
பாலூட்டும் தாய்மார்களுக்குத் தினமும் 2 கி. அளவு கால்சியம் தேவைப்படுகிறது.

கலோரி ;
தாய்மார்களுக்கு 100 மிலி; பால் உண்டாவதற்கு 130 கலோரி தேவைப்படுகிறது. சாதாரணமாக ஒரு நாளைக்கு 600 முதல் 800 மிலி பால் சுரக்கின்றபோது அதற்கு 800 முதல் 1000 கலோரி சக்தி தேவைப்படுகிறது.

தாய்ப்பாலின் சிறப்பு ;
'தாய்ப்பால்' அந்த குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்தையும், வைட்டமின், கால்சியம் போன்ற அனைத்தையுமே வழங்குகிறது.

குழந்தைகளின் ஜீரணத்திற்கு ஏற்ற உணவு அந்தத் தாயின் பால் தான். இதனால் இது பசுவின் பால் மற்றும் இதர பொடியினால் தயாரிக்கப்படும் பாலை விடச் சிறந்தது.

தாய்ப்பாலில் நோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய 'நோய் எதிர்பொருட்கள்' மிகுந்திருக்கும். இதனால், குழந்தை பிறந்தவுடன் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெறுகிறது.

நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...