2.5 லட்சம் கிராமங் களுக்கும் அதிவேக பிராட்பேண்ட் இணைய தள இணைப்பு

 நாட்டில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் பிராட் பேண்ட் இணையதள இணைப்பு வழங்குவதற்காக செயற்கைக்கோள், சிறப்புபலூன்கள் உட்பட அனைத்து தொழில் நுட்பங்களையும் பயன்படுத்த தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடை பெற்ற டிஜிட்டல் இந்தியா உச்சிமாநாட்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:

வரும் 2016ம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராமங் களுக்கும் அதிவேக பிராட்பேண்ட் இணைய தள இணைப்பு வழங்குவதற்காக தேசியகண்ணாடி இழை நெட்வொர்க் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 ஆயிரம்கோடி செலவாகும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறும் அனைத்துவழிகள் குறித்தும் பரிசீலிக்கப்படும். வசதி உள்ள இடங்களில் பூமிக் கடியில் கேபிள் பதிக்கப்படும். இது தவிர செயற்கைக்கோள் மற்றும் சிறப்புபலூன்கள் மூலமும் பிராட் பேண்ட் இணைப்பை ஏற்படுத்தவும் தயாராக உள்ளோம். என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...