பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் விவசாயிகள் நலன் குறித்து பேசவுள்ளார். மாதந் தோறும் மன் கி பாத் என்ற தலைப்பில் நாட்டுமக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அதன் படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி விவசாயிகள் நலன் குறித்து பேசவுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, மார்ச் 22ம் தேதி விவசாய சமூகத்தை சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுடன் உரையாட உள்ளேன் . உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.