பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் விவசாயிகள் நலன் குறித்து பேசவுள்ளார். மாதந் தோறும் மன் கி பாத் என்ற தலைப்பில் நாட்டுமக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.
அதன் படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி விவசாயிகள் நலன் குறித்து பேசவுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, மார்ச் 22ம் தேதி விவசாய சமூகத்தை சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுடன் உரையாட உள்ளேன் . உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.