சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை 20 ஆண்டுகளாக உளவு பார்த்த ஐ.பி.

 நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை, 20 ஆண்டுகளாக புலனாய்வு அமைப்பான ஐ.பி. கண் காணித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக புலனாய்வு அமைப்பால் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுவந்த கோப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய ஆவண காப்பகத்தில் அந்த ஆவணங்கள் தற்போது உள்ளன.

அதில், நேதாஜியின் சகோதரர் சரத் சந்திரபோஸின் மகன்கள் சிசிர் குமார்போஸ், அமியா நாத்போஸ் உள்ளிட்டோரை 1948ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் புலனாய்வு அமைப்பு கண் காணித்து வந்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஆண்டுகளில், 16 ஆண்டுகள், இந்தியாவின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தார்.

நேதாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளையும், அவர்கள் எழுதும் கடிதங்களையும், அவர்களுக்கு வரும் கடிதங்களையும் புலனாய்வு அமைப்பினர் இடைமறித்து நகலெடுத்தது, வெளிநாடுகளுக்கு நேதாஜியின் உறவினர்கள் செல்லும் போது, அவர்களை புலனாய்வு அமைப்பினர் பின் தொடர்ந்து சென்றது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...