சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை 20 ஆண்டுகளாக உளவு பார்த்த ஐ.பி.

 நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர்களை, 20 ஆண்டுகளாக புலனாய்வு அமைப்பான ஐ.பி. கண் காணித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக புலனாய்வு அமைப்பால் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டுவந்த கோப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய ஆவண காப்பகத்தில் அந்த ஆவணங்கள் தற்போது உள்ளன.

அதில், நேதாஜியின் சகோதரர் சரத் சந்திரபோஸின் மகன்கள் சிசிர் குமார்போஸ், அமியா நாத்போஸ் உள்ளிட்டோரை 1948ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் புலனாய்வு அமைப்பு கண் காணித்து வந்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஆண்டுகளில், 16 ஆண்டுகள், இந்தியாவின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு இருந்தார்.

நேதாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளையும், அவர்கள் எழுதும் கடிதங்களையும், அவர்களுக்கு வரும் கடிதங்களையும் புலனாய்வு அமைப்பினர் இடைமறித்து நகலெடுத்தது, வெளிநாடுகளுக்கு நேதாஜியின் உறவினர்கள் செல்லும் போது, அவர்களை புலனாய்வு அமைப்பினர் பின் தொடர்ந்து சென்றது உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...