30 நாளில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாராகி விடும்

 தமிழகத்தில் 2016–ல் நடை பெறும் சட்டமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க தயாராக உள்ளது. 234 தொகுதிகளுக்கும் பா.ஜ.க.,வில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாற்றுச் சக்தியாக பா.ஜ.க உருவெடுத்து வருகிறது. வரும் தேர்தலில் பா.ஜ,க கூட்டணிதான் வெற்றி பெறும்.

பீகாரில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் கட்சியை மேலும் பலப்படுத்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் வருகைதர உள்ளனர். அவர்கள் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களின் கருத்துக்களை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இன்னும் 30 நாளில் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாராகி விடும். தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் அதிமுக. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. தமிழக அரசுக்கு, மத்திய அரசு போதிய நிதிஉதவியை அளித்து கொண்டுதான் இருக்கிறது.

ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு பா.ஜ.க ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். ஆனால் பள்ளிகளை மூடி விட்டு போராட்டம் நடத்துவது தேவையற்றது.

அதிமுக ஆட்சி யில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. தமிழக அரசுக்கு, மத்திய அரசு போதிய நிதி உதவியை அளித்துவருகிறது. தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் உள்ளதால், பாஜக அணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தலைவர்கள் ஒன்றுகூடி கலந்தாலோசித்து அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார்கள்.

ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...