கீழாநெல்லியின் மருத்துவ குணம்

  இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப் படுகிறது. சுமார் ஒரு அடி உயரம்வரை வளரும் தன்மை உடையது.

தொன்று தொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இந்த மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச்சொல்லிலும், பயன் படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 

  கீழாநெல்லி இலையை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு விழுதை ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ஆனால், மூன்று நாட்களிலும் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்து வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்

பாம்பு கடி விஷம் நீங்க கீழா நெல்லியில் 1௦ கிராம் எடுத்து, 5 கிராம் மிளகு சேர்த்து மைபோல அரைத்து, நெல்லிக்காயளவு விழுதை வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் கொடுத்துவிட வேண்டும். அன்று உப்பில்லாமல் பத்தியம் வைத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...