Popular Tags


ஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒருபோதும் இந்தியாவில் காலூன்ற முடியாது

ஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒருபோதும் இந்தியாவில் காலூன்ற முடியாது ஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒருபோதும் இந்தியாவில் காலூன்ற முடியாது. அதற்கு தடுப்பாக இந்தியாவின் குடும்ப பாரம்பரியம் செயல் படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் ....

 

வெள்ளமீட்பு பணியில் ராணுவத்தின் பணி பாராட்டத்தக்கது’

வெள்ளமீட்பு பணியில் ராணுவத்தின் பணி பாராட்டத்தக்கது’ கோவா மாநிலம் பனாஜியில் மத்திய ராணுவமந்திரி மனோகர் பாரிக்கர் தனது 60வது பிறந்த நாள்விழாவை நேற்று கொண்டாடினார். விழாவில் மத்தியமந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் ....

 

தீவிரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டோம்

தீவிரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டோம் தீவிரவாதத்தை மோடி தலைமையிலான மத்தியஅரசு சிறிதும் சகித்துக்கொள்ளாது’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தியதன் 14ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப் ....

 

வெள்ளம் தொடர்பாக ராஜ்நாத் சிங் நாளை இரு அவையிலும் அறிக்கை

வெள்ளம் தொடர்பாக ராஜ்நாத் சிங் நாளை இரு அவையிலும் அறிக்கை சென்னை வெள்ளம்தொடர்பாக மத்திய மந்திரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ளம்தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க பட்டது. இதனையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் ....

 

சகிப்புத் தன்மையை விட , சகிப்பின்மைக்கு ஏன் முக்கியத்துவம்

சகிப்புத் தன்மையை விட , சகிப்பின்மைக்கு ஏன் முக்கியத்துவம் சகிப்பின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் உண்டு என்றால் அது நமது பிரதமர் நரேந்திர மோடி தான்  முதலில் சகிப்புத் தன்மை என்றால் என்ன என்பது குறித்து ....

 

மேற்கு வங்கத்தின் எல்லையோர மாவட்டங்களை குறிவைக்கும் ஐ.எஸ்

மேற்கு வங்கத்தின் எல்லையோர மாவட்டங்களை குறிவைக்கும் ஐ.எஸ்  ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தில் சேர்வதற்கு இந்திய நகரங்களில் இருந்து ஆள்சேர்த்து வருகிறது. அதிலும், மேற்கு வங்கத்தின் எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து, அவர்களை தங்கள் ....

 

மெகாகூட்டணியின் சமத்துவ சமன்பாடுகள் எங்களுக்கு அரிய விலை கொடுத்து விட்டது

மெகாகூட்டணியின் சமத்துவ சமன்பாடுகள் எங்களுக்கு அரிய விலை கொடுத்து விட்டது ‘‘பீகார் சட்ட சபை தேர்தலில் மோகன் பகவத்தின் இடஒதுக்கீடு மீதான கருத்து எந்தவொரு எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. இட ஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று ....

 

அசோக சின்னம் தாங்கிய எந்த ஒரு விருதும் தேசிய கவுரவமாகும்

அசோக சின்னம் தாங்கிய எந்த ஒரு விருதும் தேசிய கவுரவமாகும் எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் செயலை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் அருண்ஜெட்லி ஆகியோர் கண்டித்து உள்ளனர். பிரபல கன்னட ....

 

முதல் துப்பாக்கிச்சூடு நம் தரப்பில் இருந்து இருக்கக் கூடாது

முதல் துப்பாக்கிச்சூடு நம் தரப்பில் இருந்து இருக்கக் கூடாது பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை தொடங்காமல் இருப்பதற்கு அந்நாட்டின் நடவடிக்கைகளே காரணம் பாகிஸ்தான் அவ்வப்போது பிரச்னைகளை எழுப்பிவருகிறது. ஒருவேளை, உள்நாட்டுப் பிரச்னைகளில் இருந்து தங்கள் ....

 

தாத்ரி சம்பவத்தை அரசியல் ஆக்கவேண்டாம்

தாத்ரி சம்பவத்தை அரசியல் ஆக்கவேண்டாம் தாத்ரி சம்பவத்தை அரசியல் ஆக்கவேண்டாம் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். .

 

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...